மதுரை மையத்தின் சிறப்பு


தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.




அக்‌ஷயா ஜோதிட வித்யாலயம்:


நமது அக்‌ஷயா ஜோதிட வித்தியாலயம் தேனியை தலைமை இடமாக கொண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு அனுபவமிக்க ஆசிரியர்களால் வேதக் கல்வியான ஜோதிட கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 பட்டமளிப்பு விழாக்களையும் நடத்தி அதன்மூலம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தனித்துவமான ஜோதிடர்களை உருவாக்கிய மிகச்சிறந்த ஜோதிட விதியாலயமக நமது அக்‌ஷயா ஜோதிட வித்யாலயம் விளங்குகிறது. இவ் வித்தியாலயத்தின் ஆணிவேராக எங்களது வித்தியாலய நிறுவனர் ஐயா யோக. ராம். சங்கர் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது.


வேத கல்வியை குருகுலம் சென்று கற்ற காலங்கள் மாறி, இன்று இணையத்தின் வாயிலாக உங்கள் இருப்பிடத்திற்க்கே வந்து வழங்குகிறது எங்கள் "இல்லம் தோறும் ஜோதிடம்" (நேரடி இணையதள வகுப்பு). நேரடி வகுப்புகள் மட்டுமல்லாது இந்த நேரடி இணையதள வகுப்புகளின் மூலம் பல ஜோதிட ஜோதிகளை உருவாக்கியவர் ஆச்சாரியர்.சிவ. இராம. கணேசன். வங்கி மேலாளராக பணிபுரியும் இவர் ஜோதிடத்தில் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணி போற்றுதலுக்குரியது. பொதுவாக மனிதர்கள் சந்திக்கும் அனைத்து விதமான அகம் மற்றும் புறம் சார்ந்த பிரச்சினைகள்,

அதாவது

உடலியல் தேவைகள் அதில் ஏற்படும் பிரச்சினைகள்

பாதுகாப்புக்கான தேவைகள் அதில் ஏற்படும் பிரச்சினைகள்

சமூகத்து தேவைகள் அதில் ஏற்படும் பிரச்சினைகள்

மரியாதை சார்ந்த தேவைகள் அதில் ஏற்படும் பிரச்சினைகள்

சுய மெய் நிகராக்கத்தின் போது ஏற்படும் தேவைகள் அதில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு தமக்கே உரிய நடையில் ஜோதிடத்தில் தீர்வு அதாவது "அஸ்ட்ரோ சயின்ஸ்" மூலம் தீர்வு கண்டது இவரது தனித்தன்மை.

அதிலும் குறிப்பாக, தமக்கு ஓர் வாரிசு இல்லையே என்று ஏங்கித் தவித்த எத்தனையோ தம்பதியினரும் ஆச்சரிய படும் வகையில் அதாவது பல வருடங்களாக பல ஆயிரங்கள், லட்சங்கள் செலவு செய்து மருத்துவ ஆராய்ச்சிகளுக்கே பெரும் சவாலாக விளங்கும் குழந்தைபேறின்மை, ஹார்மோன் குறைபாடு, வீரியக் குறைபாடு, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளை இவர் தமது சோதிட ஆய்வின் மூலம் பலன் கண்டறிந்து குறுகிய காலத்தில் தீர்வுகள் கொடுக்கும் செலவே இல்லாத மருத்துவம் என்று பயனாளிகளாலும் இவரது மாணவர்களாலும் போற்றப்படும் "அஸ்ட்ரோ மெடிசின்" பல்வேறு வெற்றிகள் குவித்து தனி முத்திரை பதிக்கத்துவங்கியுள்ளது

வாருங்கள் ஜோதிடத்தால் பிறர் இன்னல்கள் களைந்து புதியதோர் உலகை உருவாக்கிட வழிநடத்துவோம்!
மருத்துவ உலகில் குணப்படுத்த முடியாத தைராய்டு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு "அஸ்ட்ரோ மெடிசின்" மூலம் தீர்வு கண்டது இவரது சாதனை.
மருத்துவ ஆராய்ச்சியில் பெரும் சவாலாக விளங்கும் குழந்தைபேறின்மை, ஹார்மோன் குறைபாடு, மலட்டுத்தன்மையை கண்டறிந்து இவர் வழங்கும் புதிய மருத்துவம் "அஸ்ட்ரோ சயின்ஸ்" என்று கால்பதித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்கள் ஏற்படுத்த, விழிப்புணர்வு பாடத்திட்டம் வழங்குகிறார்.
திருமண பொருத்தங்கள் பார்த்தும், பலர் திருமண பந்தத்தில் தோற்றுப்போகின்றனர். அவற்றின் குறைகளை கலைய, இவரது அறிய அற்புத கண்டுபிடிப்பு புதிய வகை திருமணப் பொருத்தம். ஜோதிடத்தின் கரையை கண்டவரே திருமண தீபிகையை சரியாக கண்டறிய முடியும் என்கின்ற பட்சத்தில் இவரது கண்டுபிடிப்பு பலரது வாழ்வினை ஒளிரச் செய்துள்ளது.. திருமண வாழ்வில் மனம் உடைந்து நொந்தவர்களுக்கு, செலவில்லா சூட்சும பரிகாரம் கொடுத்து, விவாகரத்திற்கு விடை கொடுத்தவர்.

தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவரே காரணம் கண்டறிய முடியாமல் கைவிட்ட சூழ்நிலையில், முற்றிலும் அவர்களை குணப்படுத்தி வாழ்வினை மீட்டவர்.
சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர், குறிப்பட்ட அளவிற்கு மேல் நீர் அருந்தக் கூடாது என்று மருத்துவர் பரிந்துரைக்க, அந்த கோட்பாடினை உடைத்து நோயை சரி செய்தது இவரது எளிய பரிகாரம்.
பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், மலட்டுத்தன்மை, குழந்தையின்மை போன்றவற்றை சரி செய்து, லட்சங்களாக மருத்துவமனையில் கொட்டிய உள்ளங்கள், மிச்ச நம்பிக்கையாக இவரிடம் வந்து இன்று இன்பமாக வாழ்கின்றார்கள் என்றால் அது மிகையில்லை.
தூக்கமின்மை மற்றும் எந்நேரமும் படபடப்பு, மரண பயம் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரை என்று எதுவுமே இல்லாமல் பூரண குணமாக்கினார். தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டு, வாழ்வினை மீட்டவர்.
கோடிகளில் கடனை வாங்கி, அடுத்த வேலை உணவு சாப்பிட இயலாத நிலையில் இருந்தவர்களுக்கும், அதனை சவாலாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை மாற்றிக் காட்டினார்.
எந்நேரமும் உடல் நோயுற்று இருந்தவர், எழுந்து நிற்கக் கூட உடல் தெம்பில்லாதவரை குணப்படுத்தியுள்ளது இவரது அற்புத பரிகாரம். மருத்துவத்துறையிலும் வழி காண இயலாது விழி பிதுங்கி நிற்பவர்களுக்கு, இவரது பரிகாரம் விழி திறந்து உற்று நோக்க வைக்கின்றது..

வாழ்வில் இடையூறுகளை ஏற்படுத்தும் கிரகங்களை அறிந்து, பல செலவில்லாத பரிகாரங்கள் மூலம் "வாழ்வியல் ஜோதிடத்தில் " புதுமை புகுத்தினார்.
வாழ்வில் சிரமங்களை மட்டுமே எதிர்கொண்டவர்களுக்கு, சித்த பரிகாரங்களாக பல சூட்சும அறிவுரைகளை புகுத்தி, வாழ்வில் ஒளிரச் செய்தார். விதி கொடுக்க மறுத்தாலும், விதியையும் மாற்ற முடியும் என்ற உயர்ந்த தாத்பரியத்தை ஜோதிட உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். பிறரின் வாழ்வின் கஷ்டங்களை கண்டவுடன் அறிந்து கூற "பஞ்சபட்சி" சாஸ்த்திரத்தில் அற்புத சூட்சுமத்தை கூறி, வாழும் ஜோதிட ஞானிகளை உருவாக்கியுள்ளார் என்றால் அது மிகையாகாது. கோவில் சென்று, பரிகாரம் செய்து தான் கர்மங்களை தீர்க்க முடியும் என்று இருக்க, சிறந்த தர்மங்களாலும் விதியை வெல்லலாம் என்று வினையை மாற்ற வழி காட்டியவர். இறக்கும் தருவாயிலும் செய்யும் பரிகாரம், வாழ்நாளை நீட்டிக்கும் என்று அனுபவப் பரிகாரமாக பல சூட்சுமங்களை கற்றுத் தருகின்றார்.

இது போன்று ஜோதிடத்தில் இவர் பதித்த மைல்கற்கள் இன்னும் ஏராளம்..

Gallery Photos

FOR ENQUIRY
FOR ENQUIRY :